Antantulla Appam Archive
Daily Bread
“The ark of the Lord remained in the house of Obed-Edom the Gittite three months. And the Lord blessed Obed-Edom and all his household” (II Samuel 6:11). The people of Israel
Read More
Daily Bread
“கர்த்தருடைய பெட்டி, கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே மூன்றுமாதம் இருக்கையில், கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்” (2 சாமு. 6:11). கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியினால், இஸ்ரவேல் ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். அந்த உடன்படிக்கை பெட்டியோடு தேவ பிரசன்னம் இருந்தது.
Read More
Daily Bread
“கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார். நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய். நீயோ கடன் வாங்காதிருப்பாய்” (உபா. 28:12). உலக ஆசீர்வாதங்களைப் பார்க்கிலும், வானத்துக்குரிய ஆசீர்வாதங்களும், உன்னதத்துக்குரிய ஆசீர்வாதங்களும், நித்தியத்துக்குரிய ஆசீர்வாதங்களும் மகா மேன்மையானவைகள். “நம்முடைய
Read More
Daily Bread
“The Lord will open to you His good treasure, the heavens, to give the rain to your land in its season and to bless all the work of your hand.
Read More
Livestream
Read More
Daily Bread
“கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத் திலே உன்னை ஆசீர்வதிப் பார்” (உபா. 28:8). ஒரு பக்தன், தான் தொடுவதெல்லாம் பொன்னாக வேண்டுமென்று
Read More
Daily Bread
“The Lord will command the blessing on you in your storehouses and in all to which you set your hand, and He will bless you in the land which the Lord your
Read More
Daily Bread
“All these blessings shall come upon you and overtake you, because you obey the voice of the Lord your God” (Deuteronomy 28:2). Be it a dedication ceremony or a marriage
Read More
Daily Bread
“நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்” (உபா. 28:2). புது வீடு பிரதிஷ்டைக்கானாலும் சரி, திருமண வைபவத்திற்கானாலும் சரி. பொதுவாக ஊழியக்காரர்கள், உபா. 28-ம் அதிகாரம் 1-14
Read More
Daily Bread
“நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும், ஆயிரமடங்கு அதிகமாகும்படி, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே, உங்களை ஆசீர்வதிப்பாராக” (உபா. 1:11). “ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம்” அன்றைக்கு ஆபிரகாமின் சந்ததியாரான இஸ்ரவேலருக்கு கிடைத்தது. புதிய ஏற்பாட்டிலே, இரட்சிக்கப்பட்ட கர்த்தருடைய
Read More